tamilnews
-
கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு – ஆபத்தான நிலையில் இளைஞன்
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வாழைத்தோட்ட பகுதியில் இந்த சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. பைக் ஒன்றில் வந்த இருவரால்…
Read More » -
யாழில் இன்று 3 செக்கன் இடைவெளியில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்
பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் தொடருந்து வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம்…
Read More » -
காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி! பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி
காதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More » -
யாழில் சகோதரர்களான சிறுவன், சிறுமி கடத்தலால் பதற்றம்!
யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத்…
Read More » -
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். சகோதர ஒத்துழைப்பால் பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். அரசு வழி அனுகூலம் உண்டு.…
Read More » -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவிக்காக முக்கோண மோதல்! வெற்றி யாருக்கு?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பில் நெருக்கடியான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டமைப்பின் சமகால தலைவரான 86 வயதான ஆர்.சம்பந்தன்…
Read More » -
யாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்! அதிர்ச்சியில் குடும்பத்தார்
மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண…
Read More » -
யாழில் சற்று முன்னர் நடந்த சம்பவம் – இளைஞன் மீது கோரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன்…
Read More » -
பேஸ்புக் ஊடாக ஒன்றிணைந்து இளைஞர்கள் யாழில் கறுப்பு பட்டியணிந்து போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியனிந்த கண்டன போராட்டம் ஒன்று இன்று காலை 10.30…
Read More » -
யாழில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளைஞன் நேரடி அதிர்ச்சி வீடியோ
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞனான நுணாவிலைச் சேந்த பாலமனோகரன் விக்கினசூலன்(விக்கினா) வயது 27 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக உள்ள புகையிரத கடவையை கடக்க…
Read More »