matrimony
-
ஆவா குழு தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! தமிழர்கள் மீது முன்னெடுக்கும் மறைமுக போரா?
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆவா குழுவின் பிரதான நபர்களில் ஒருவர்…
Read More » -
அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அரச சேவை பதவியுயர்வு நடைமுறைக்குப் பதிலாக அரச…
Read More » -
அஜித்தின் மகன் ஆத்விக் செய்யும் குறும்பு! ஷாலினி என்ன சொன்னார் பாருங்க – வைரலாகும் வீடியோ
அஜித் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் பட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அண்மையில் வேட்டி கட்டு பாடலின் வீடியோ வெளியானது. இதுவும் அவர்களுக்கு விருந்து தான். படம் 20 நாட்களை…
Read More » -
சகோதரனின் திருமணத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் பரிதாபமாக பலி
கம்பஹாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமான உயிரிழந்துள்ளார். மல்வானை பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வல்கம உலஹிட்டிவல…
Read More » -
ரௌடி பேபிக்கு மெர்சல்
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களில், முதல் முறையாக ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய…
Read More » -
இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
2019ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எரிபொருட்களின்…
Read More » -
அமைச்சரவை அந்தஸ்தற்ற 3 அமைச்சுகள் வேண்டும்: ஐ.தே.க
அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே…
Read More » -
‘தேசிய தின விழாவில் மஹிந்த பங்கேற்க மாட்டார்’
பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தேசிய தின விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கமாட்டாரென, மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல்…
Read More » -
யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு
யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார். பஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால்,…
Read More » -
’தேசிய பிரச்சினைக்குத் தீர்வின்றேல் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை’
இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பட்சத்தில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். மேலும், ஐக்கிய…
Read More »